
*பசிக்காக திருடுபவனுக்கு இருட்டறையில் சிறை! 176 லட்சம் கோடி திருடுபவனுக்கு ஏசி அறையில் சிறை! அதபோல் விபத்து என்று கமிஷன் சொல்லும் நபர்களுக்கு தூக்கு 5000 க்கும் அதிகமான அப்பாவி மக்களை கொன்றவர்களை பல்லாக்கில் தூக்கு! சட்டம் ஒரு இருட்டறை மட்டும்மல்ல சிரிப்பரையும் கூட (காவி அறையும் கூட). சிரியுங்கள்!!! சிந்தியுங்கள்!!
4 comments:
very nice subject has been right situation keep it up thx
ரொம்ப நல்லாருக்கு உங்கள் சிரிப்பு. சரியான தருணத்தில் சொல்லப்பட்ட சிரிப்பு. இது சிரிக்கவைபதுடன் சிந்திக்கவும் வைக்கிறது. வாழ்த்துக்கள்.
ரொம்ப நல்லா இருக்கு முழக்கம் ஐயா!! தொடரட்டும் உங்கள் பணி.
தலைவா பிட்ச்சு வாங்கிற போ.....................
Post a Comment