
அண்டார்டிக் தென்துருவக் கண்டத்தில் ஆய்வு செய்துள்ள ஆய்வுகளுக்கான விஞ்ஞானக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கை, புவி வெப்பமடைதலுக்கும் கடல் நீர்மட்டம் உயர்தலுக்கும் இருக்கும் நேரடி தொடர்பை வலியுறுத்தியுள்ளது. தற்போது இருக்கும் நிலையிலேயே பூமி தொடர்ந்தும் வெப்பமடைய அனுமதிக்கப்பட்டால், இந்த நூற்றாண்டின் முடிவுக்குள் அண்டார்டிகாவின் அடர்ந்த பனி உருகி, அதன் விளைவாக உலக அளவில் கடலின் நீர்மட்டம் என்பது நான்கு அடி ஆறு அங்குலம் உயரும் என்று இந்த அறிக்கை எச்சரித்துள்ளது
No comments:
Post a Comment