Apr 6, 2011

ரொம்ப நல்லவரு சொல்றார் கேளுங்கள்!!

எப்ரல் 7, தமிழகத்தில் ஜெயலலிதாவின் கொடிய ஆட்சி மீண்டும் வந்துவிடக் கூடாது என்று திமுக தலைவர் கலைஞர் பேசினார்.

திமுக ஆட்சியில்தான் மதுரையில் நலத்திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன. திமுக ஆட்சியை பற்றி யார் குறை கூறினாலும் கவலைப்பட போவதில்லை.

மக்களுக்கு ஆற்றும் பணியை திமுக தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும். இன உணர்வோடு தான் கொடிய ஆட்சி மலராமல் தடுக்க முடியும் என்றார். தமிழகத்தில் ஜெயலலிதாவின் கொடிய ஆட்சி மீண்டும் வந்துவிடக் கூடாது என்றார்.

4 comments:

Anonymous said...

முதல்ல இவர இடத்த காலிப்பண்ணச்சொல்லுங்க....இந்த மண்டையனுக்கு என்ன தமிழ்நாடு எழுதியா கொடுத்திருக்கு.. இவன் குடும்பமே ஆள்றதுக்கு..

Anonymous said...

karuna will definitely taste the defeat first time in his life which he escaped in 1984

Anonymous said...

அதாவது என்ன சொல்றேன்னா, போனதரம் என்னை, நெடுமாறன், வைகோ வை ஜெயில்லே போட்டா. இந்த முறை விஜயகாந்த், இன்னும் யார் யார் ன்னு கேட்டால் கிட்டத் தட்ட எல்லாருந்தான்.

Anonymous said...

சொன்னாலும் சொல்லாட்டியும் இவர் நல்லவர் தான். இவருடைய ஆட்சிக் காலங்களில் தான் தமிழகத்தின் உள் கட்டமைப்பு வசதிகள் பல்கிப் பெருகின. கல்லூரிகள், பல்கலைகழகங்கள் , தொழிற்சாலைகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.அவர் செய்த சாதனைகளைத் தானே சொல்லி வாக்கு கேட்கிறார்.எம்.ஜி.ஆர்.ம், ஜெயாவும் என்ன செய்தார்கள் தமிழகத்திற்கு.ஒரு பச்சைத் தமிழன் தான் தமிழகத்தை ஆள வேண்டும்.