Mar 2, 2011

புகழேந்தி மாஸ்டர் தலைமையில் புதிய யுக்திகள்!!

மீண்டும் தமிழீழ போராட்டத்தை மீள் காட்டியமைக்கும் பணிகளின் ஒரு கட்டமாக விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்களில் ஒருவரான புகழேந்தி மாஸ்டர் தலைமையில் பயிற்சி மற்றும் ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு நாட்டில் பல ரகசிய முகாம்கள் அமைக்கப்பட்டு தீவிரபயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீக்கிரம் சிங்கள பேரினவாத பயங்கரவாதிகளுக்கு சரியான பாடம் படித்து கொடுக்கப்படும் என்ற செய்திகள் மகிழ்ச்சி அளிக்கின்றன. தனி தமிழீழம் என்பது நமது உரிமை மட்டும் அல்ல நமது இலட்சியமும் கூட. இதை எதிர்க்கும் தடைககள் எல்லாம் "தவிடு பொடி" ஆக்கப்படும். தனி தமிழீழம் நமது இலட்சியம் என்பதனை ஒவ்வொருவரும் நினைவில் கொள்வோம்.

நன்றி: உலகத்தமிழர் பாதுக்காப்பு படை. (மின்னஞ்சல் செய்தி ).

2 comments:

Anonymous said...

chumma comedy pannathinga baaas

நெல்லி. மூர்த்தி said...

தேர்தல் நேரத்தில் தமிழுணர்வாளர்களை நசுக்க இதுபோன்ற செய்திகளை உருவாக்கி காங்கிரசும் அதன் ஆதரவு சக்திகளும் முயலும். யூகத்தின் அடிப்படையிலோ அல்லது ஆதாரமற்ற மின் அஞ்சல் செய்தியினை நம்பி வெளியிடவேண்டாம். தமிழினத்தில் விரோதிகள் பிற இனத்தில் உள்ளோரைவிட தன் இனத்திலே அதிகம் பெற்றுள்ளது.

"இது போன்ற செய்திகள் வெளியிடுவதில் ஒரு விஷமத்தன்மை உள்ளதாகவே எண்ணுகின்றேன். வணிக நோக்கில் வரும் இதழ்களில் வேண்டுமானால் விற்பனைக்காக பரபரப்பாக்குவார்கள். நம் வலைப்பூவில் வேண்டாமே! இதனையே மேற்கோள் காட்டி தமிழுணர்வாளர்களையும், இலங்கைத்தமிழர்களையும் சட்டரீதியாக வாட்டி வதைக்க முயல்வர் ஆளும் வர்க்கத்தினர். எக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் நிலை இதுவே!"