Dec 20, 2009

அப்துல் நாஸர் மஃதனியும் மகன்களும் வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரதம்



கொல்லம்: அப்துல் நாஸர் மஃதனியும் அவரது மகன்களான உமர் முக்தாரும், ஸலாஹுத்தீன் அய்யூபியும் வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு கேரள மாநில தலைமைச்செயலகத்தின் முன்னால் மரணிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர் அன்று எனது தந்தை இன்று எனது தாய் என அழும் அப்துல்நாஸர் மஃதனி தம்பதியின் மகன் தன் மீது சுமத்தப்பட்ட தீவிரவாத குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டிதான் இப்போராட்டம் நடத்தப்போவதாக அப்துல் நாஸர் மஃதனி கூறினார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments: