
விசுவ இந்து பரிஷத் சர்வதேச தலைவர் திவிரவாதி அசோக் சிங்கால் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பொழுது அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது இந்துக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
ஆனால் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை 99 சதவீதம் காங்கிரஸ்காரர்கள் ஆதரிக்கிறார்கள். அதன் தலைவர்கள் அனைவரும் மறைமுகமாக ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியா வெளிநாட்டுக்காரர் என்பதால் இதில் மவுனமாக இருக்கிறார். எனவே காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாக ஆதரவு தர தயங்குகின்றனர்.
முன்னாள் காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் பாபர் மஸ்ஜித் இடிப்பதற்கும் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாக இருந்தார்.
லல்லு பிரசாத் கூட அரசியல் ரீதியாகத்தான் இதை எதிர்க்கிறார். மதரீதியில் அவர் எதிர்க்கவில்லை. இவ்வாறு திவிரவாதி அசோக் சிங்கால் கூறினான்
No comments:
Post a Comment