Oct 16, 2009

குஜராத்தில் வாடகைத்தாய் திவிரவாதி மோடி அரசு நடத்தும் புது பிசினஸ்


வாஷிங்டன்:இப்போது தம்பதியர்கள் மட்டுமின்றி, ஓரினச் சேர்க்கையாளரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள் கின்றனர்.அமெரிக்காவைச் சேர்ந்த கிரீப்-பிஸ்டர் ஓரினத் தம்பதியினர், தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று விரும்பினர். தத்தெடுக்கலாமா என்று யோசித்தனர். இதற்காக ஒரு ஏஜன்சியை அணுகினர்.இதற்க்கு அமேரிக்காவில் 10 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது இதனால் பிஸ்டர் தம்பதி பின்வாங்கிவிட்டனர்.

சிகாகோவில் ஏஜன்சி நடத்தும் சாம்சன் என்பவர் மூலம் இந்தியாவில் திவிரவாதி மோடி அரசு நடக்கும் குஜராத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முடியும் என்று தெரிந்து கொண்டனர்.

குஜராத்திலுள்ள ஆனந்த் என்ற இடத்தில் கிளினிக் நடத்தும் டாக்டர் நயினா பட்டேலை சாம்சன் மூலம் தொடர்பு கொண்டனர்.அவரது ஆலோசனையின் பேரில் ஒரு பெண் வாடகைத் தாயாக இருக்கச் சம்மதித்தார். பிஸ்டரின் உயிரணு மூலம் அப்பெண் குழந்தை பெற்றுத் தரவேண்டும் என்று ஒப்பந்தமானது.இது குறித்து பிஸ்டர் கூறுகையில் இந்தியாவில் எல்லாவித நடைமுறைகளும் ஒளிவு மறைவின்றி இருந்தன. அது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.இதுதான் இந்திய கலாச்சாரத்தை கெடுக்கும் ஹிந்து திவிரவாதி மோடி அரசின் சாதனை.

No comments: