உள்ளம் பதைக்குதடா!
உயிர் துடிக்குதடா.
கள்ளமில்லா பிள்ளை உடல் ..
துளைத்த உன் சூலத்தின் ..
முனை மழுங்கிவிட்டாலும் ..
என் மனத்தின் ரணம் இன்னும் ஆறவில்லை !!
உன் முகம் காணும் ..
நேரமெல்லாம் என் இகம் ..
மறந்து போகிறேனே மோடி!!
உன்னை பெற்றவளும் பெண்தானோ ?
இல்லை பிசாசை பெற ..
பெண்ணாய் பிறந்த பேயோ?!!
உயிர் துடிக்குதடா.
கள்ளமில்லா பிள்ளை உடல் ..
துளைத்த உன் சூலத்தின் ..
முனை மழுங்கிவிட்டாலும் ..
என் மனத்தின் ரணம் இன்னும் ஆறவில்லை !!
உன் முகம் காணும் ..
நேரமெல்லாம் என் இகம் ..
மறந்து போகிறேனே மோடி!!
உன்னை பெற்றவளும் பெண்தானோ ?
இல்லை பிசாசை பெற ..
பெண்ணாய் பிறந்த பேயோ?!!
2 comments:
உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி
உங்களுடைய கவிதை ரொம்ப நல்லா இருந்தது. மோடி செய்த கொடுமைகளை விளக்கும் வண்ணம் அமைந்து இருந்தது
Post a Comment