
சபாநாயகர் பொன் பாலராஜன் இது தொடர்பில் குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு அறிவித்ததோடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்ளக விவகார அமைச்சகத்திற்கும் அறியத் தந்துள்ளார்.
சபாநாயகர் அறிவித்தலின் பிரகாரம், கீழ்வரும் உறுப்பினர்கள் தங்களது இழந்து விட்டார்கள் என்பதனை மக்களுக்குத் அறியத்தருகின்றோம். கனடா: திரு. பாலன் இரட்ணராஜா, திரு. ஈசன் தெய்வேந்திரன் குலசேகரம், திரு. மரியாம்பிள்ளை அஞ்சலோ யோகேந்திரன.
திரு. சுரேஸானந்த் ரட்ணபாலன், திரு. எஸ். திருச்செல்வம், திருமதி. வனிதா ராஜேந்திரம். பிரித்தானியா: திரு. சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, செல்வி. ஜெயவாணி அச்சுதன், திரு. கார்த்திகேசன் பரமசிவம், திரு. மகேஸ்வரன் சசிதர், திருமதி. வாசுகி சோமஸ்கந்தா.
ஜெர்மனி: திருமதி. வித்தியா ஜெயசங்கர், திரு. சந்திரபாலா கணேசரட்ணம், திரு. முகுந்தன் இந்திரலிங்கம், திரு. நடராஜா திருச்செல்வம், திரு. இராசையா தனபாலசுந்தரம், திரு. ரேணுகா லோகேஸ்வரன், திரு. பரமு ஆனந்தசிங்கம்.
பிரான்சு: திரு. சரவணமுத்து சசிகுமார், திரு. சிவகுரு பாலச்சந்திரன், திரு. தர்மேந்திரன் கிரிசாந். நோர்வே: திருமதி. ஜெயசிறி பாலசுப்பிரமணியம், திரு. சிவானந்தன் முரளி, திரு. சிவகணேசன் தில்லையம்பலம்,
டென்மார்க்: திரு. பொன்னம்பலம் மகேஸ்வரன், திரு. ரேமன் ராஜீவ், திருமதி. சுகேந்தினி நிர்மலநாதன். ஒஸ்ரெலியா: திரு. சிறீபாலன் சேரன் இத்தாலி: திரு. மயில்வாகனம் பாஸ்கரநாராயணன்.
மேற்குறிப்பிட்ட உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தமிழீழ அரசுடன் தங்களை முறைபடி இணைத்து கொள்ளாததால் இவர்கள் தானாகவே பதவி இழக்கிறார்கள். நன்றி. நாகலிங்கம் பாலச்சந்திரன் உள்ளக விவகார அமைச்சர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.
No comments:
Post a Comment