![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgt3PFrFqysK43RTfsGHt-FQ7nNTgh7yeDlZOQ_ySqApbG7wEZQ5d6vNHRQaR7ib4rSplemEYlzp3ANhbSWPh7lpYsdiLmRS7ATVfTS5j-zOKvom4TdWEz-OKuMF6g9eOLkkSYttMjzHOw/s200/nasa-cev-iss.jpg)
2 நாட்களுக்கு முன்பு ரஷியா தனது "சோயுஸ்" ஓடத்தை விண்வெளி மையத்துக்கு அனுப்பியது.
ரஷியாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் அலெக்சாண்டர், போரி சென்கோ, அமெரிக்க விண்வெளி வீரர் ரொனால்டு கேரன் ஆகியோர் அதில் பயணம் செய்தனர்.
2 நாள் பயணம் செய்து சோயுஸ் ஓடம் இன்று சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது.
3 வீரர்களும் விண்வெளி மையத்தில் இறங்கினார்கள். விண்வெளி மையத்தில் ஏற்கனவே 3 வீரர்கள் தங்கி உள்ளனர். அவர்களுடன் இவர்களும் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளனர்.
1 மாதம் கழித்து ஏற்கனவே அங்கு தங்கி உள்ள 3 பேர் பூமிக்கு திரும்பி விடுவார்கள்.
இப்போது சென்றுள்ள 3 பேரும் 170 நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்து விட்டு பின்னர் திரும்புவார்கள்.
சிந்திக்கவும்: அட மனிதா பூமியில் பண்ணிய அட்டூழியங்கள் போதாதா? இப்ப வான் உலகையும் நாசம் பண்ண போறிங்களா?
No comments:
Post a Comment