Mar 7, 2011

மாலை டைம்!! சிரியுங்கள் !!!


வேலைக்காரர்: எஜமானி அம்மாவிடம் சொன்னார் இன்னையோட நான் வேலையை விட்டு நிக்கபோறேன்மா என்று!

எஜமானி அம்மா: ஏன்? என்ன? ஆச்சு !

வேலைக்காரர்: அதை ஏன்மா கேட்கிறீங்க! அய்யா ஜபமாலை வாங்க சொன்னாரு! நானும் வாங்கிவந்தேன். உடனே அதை பூஜை அறைக்கு எடுத்துக்கொண்டு போய் எண்ண ஆரம்பிச்சிட்டாரு! நான் என்ன பொய்யா சொல்லபோறேன். திரும்பிவந்து சரியா இருக்கு என்று சொல்கிறார்.

No comments: