சாமியார்களைதான் பார்த்து பயந்து இருந்தோம் ஆனால் இப்பொழுது சாமியார் மாதிரி வருபவர்களையும் பார்த்து பயப்பட வேண்டியுள்ளது! நம் நாட்டில்தான் கைவரிசையை காட்டி கொண்டு இருந்தார்கள் இப்பொழுது பக்கத்துக்கு நாட்டையும் விட்டு வைக்கைவில்லை!!!
கொழும்பு: இலங்கையில் 9 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை இந்து சாமியார் போல் வேடமிட்டு கொள்ளையடித்த 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக கொழும்பு போலீசார் தெரிவித்துள்ளனர். புகாரினைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்த இருவரிடமும், 9 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கிராண்பாஸ் போலீஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இந்த சாமியார்களை கொஞ்சம் பாருங்களைய்யா !!!
சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
===> நிர்வாண சாமியார்கள். பிணந்திண்ணி சாமியார்கள். . <===
..
சாமிங்களுக்குத் தான் வூடே கெடையாதே??????????!!!!!!!!!!!!!!!!!!!!!
Post a Comment