
மயங்கியவர்கள் கண் விழித்தபோது மருத்துவமனையில் இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். அவர் உடல்களில் வலப்பக்கத்தில் கட்டுபோட்டு இருந்தது. அவர்களுக்கு கிட்னி ஆபரேஷன் நடந்துள்ளதாகவும், அவர்கள் கிட்னிகள் மற்றவர்களுக்கு பயண்படுத்தப் பட்டுள்ளதாகவும் மருத்துவர் தெரிவித்தார். இதைக் கேட்ட மூவரும் திகைத்தனர். இதில் சுடலைமாடன் மட்டும் அங்கிருந்து தப்பி சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். உடனே தமிழக போலீசில் இது குறித்து புகார் கொடுத்தார். ஆந்திராவில் சிக்கியுள்ள அழகர் ராஜா, காளிராஜன் ஆகியோரை மீட்க போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment