
சிந்திக்கவும்: இந்தியாவின் போலீஸ் துறை பொதுமக்களின் வரிபணத்தில் சம்பளம் வாங்கி கொண்டு பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்காமல் கொள்ளைகாரர்களிடமும், கிர்மினல் குற்றவாளிகளிடமும், ரவுடிகளிடமும், சாக்கடை அரசியல்வாதிகளிடமும் லஞ்ச பணத்தை வாங்கி கொளுத்து போகிவுள்ள ஒரு துறை. இவர்களுக்கு நீதி என்றால் என்ன? நேர்மை என்றால் என்ன? எந்த கடையில் விற்கிறது என்று கேட்பார்கள். இவர்களில் ஒரு சதவீதம் நல்லவர்கள் இருப்பார்கள் என்றால் அதுவே பெரிய விஷயம். இவர்களை இடம் மாற்றுவதினால் எந்த பிரோஜனமும் இல்லை. இவர்களது இருதயங்களை மாற்றினால் அப்போது இவர்கள் பிரோஜன படுவார்கள். இல்லாமல்!! இவர்களை இடம் மாற்றினால் என்ன? மாற்றாவிட்டால் என்ன? ஒரு பிரோஜனமும் இல்லை.
No comments:
Post a Comment