May 13, 2011

ஈழத்தமிழருக்கு இழைத்த துரோகம்!! கருணாநிதி படுதோல்வி!!

May 14, தமிழகம்: ஆ. தி. மு. க 199இடங்களில் வெற்றி பெற்றது.

தமிழர் துரோகி கருணாநிதியின் தி.மு,க தோல்வி, தனி மேஜார்ட்டியில் ஆ.தி,மு.க ஜெயித்துள்ளது.

தமிழகத்தில் மக்கள் இந்த வெற்றியை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள்.
ஈழத்தமிழர்களின் சாபம் கருணாதிக்கு தோல்வியாக அமைந்தது என்று சொல்லலாம்.

ஈழத்திலே அறுபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்படும் போது வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த தமிழர் துரோகி கருணாதிக்கு மக்கள் பாடம் புகட்டினர்.

No comments: