
இந்நிலையில், அவருக்கு வழி விட்டு பதவியில் இருந்த நேற்று அர்னால்டு விலகினார். 63 வயதாகும் அர்னால்டை சுயசரிதை எழுத பல புத்தக வெளியீட்டாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். 4 குழந்தைகளுக்கு தந்தையான அர்னால்டு நல்ல திரைக்கதை கிடைத்தால் சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் நடந்த பிரிவு உபசார விழாவில், ‘எந்த எதிர்கால திட்டமும் என்னிடம் இல்லை. சுற்றுப்புற சுகாதாரம், காற்றில் மாசு கலப்பதை தடுக்க தொடர்ந்து குரல் கொடுப்பேன்’ என்று ஆதரவாளர்களிடம் அர்னால்டு கூறினார்.
No comments:
Post a Comment