![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP2LX2qr91NIxhp1FTsf_2WMmcE-yNuMyeSXcLPQosu0-NUoGtnmgciz1yuwMJZ_2JI8b6OWvxB7MtZWGcPp8zzD8_JDXVjcWzvv75d_wcfTDdd7ceN7_fv-9MhfdtfseOlq94lHNFGas/s320/untitled.bmp)
சென்னை ஜன.30:'தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து நீக்குவதே எங்களின் ஒரே கொள்கை. இதற்காக வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.' என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறினார். கூட்டத்தில், தமிழகத்தில் மக்கள் விரோத தி.மு.க., அரசை வீழ்த்த, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, வெற்றிக்கு பாடுபடுவது; ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்துவது; வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென தனி அமைச்சகம் கோருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால், பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதால் விலைவாசி அதிகரித்துள்ளது.
1 comment:
Yar Indha Javahirulla. Ivar thanippatta oru katchi thalaivara ? allathu Muslim makkalin ottu moththa pirathinithiya ? Ottu motha muslim makkalin pirathinithi endral, Jeyalalithavudanum, avarathu nerungiya nanbar modiyudanum uravu vaithukolla entha unmaiyana muslim ivarukku athikaram koduththathu
Post a Comment