![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmbhQE8SKGip3xCGSrv8HnJXoVlywbh1BRn_WmtKXwv_9-QNsPUHK2ZNWOBcOYhPLLpWNLFzSCIPaL6K63SsmClYsoEozY1SXpCxldlKRWQ84HlP96CKBHa2ylauz53gnBp5DVolJ0_IE/s320/dream_puja.jpg)
மந்திரமும் அதன் பொருளும்:
மந்திரம் ::“என்மே மாதா ப்ரலுலோபசரதிஅனனவ் வ்ரதா தன்மேரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யதாம்...”
பொருள் :: நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்பவேண்டியுள்ளது. என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டு போய் சேர்ப்பீர்.
இப்படிப்பட்ட அர்த்தத்தை தன் அம்மாவையே சந்தேகப்படும் படியான மந்த்ரத்தை, பூசாரி சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.இந்த அர்த்தத்தை விளங்கிக் கொண்டவர்கள் இனியொரு முறை திவசம் செய்யும் போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா? உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?
THANK FOR : ராமானுஜ தாத்தாச்சாரியார்
No comments:
Post a Comment