
சிந்திக்க: தமிழர் விடுதலை போராட்டத்தை கொட்ச்சை படுத்தும் இவர்கள் பாசிச பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அடிவருடிகள். இவர்கள் மதத்தின் பெயரால் ஒற்றுமையை குலைத்து இந்தியாவில் வர்ணாசிரம கொள்கையை அடிப்படையாக கொண்ட ஒரு ஆட்சியை ஏற்படுத்த துடிப்பவர்கள். இவர்கள்களின் வர்ணாசிரம கொள்கைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் பிரிவினைகளை மறந்து இன, மத வேறுபாடுகளை மறந்து எல்லாரும் தமிழர்கள் என்ற உணர்வோடு செயல்படுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை போலும். அதனால்தான் இந்தியாவில் புலிகளுக்கு ராணுவ பயிற்சி கொடுத்தது மிகபெரிய தவறு என்று பினாத்தி உள்ளார். ஏதோ இவர்களுக்கு மட்டும்தான் இந்தியாவை பட்டா போட்டு கொடுத்த மாதிரி. சீக்கிரம் இவர்களுக்கு சைனாக்காரன் வைப்பான் ஆப்பு. அப்போது தெரியும் ஐயையோ தமிழர்களோடு நாம் இருந்திருக்கலாமே என்று. ராஜ பக்சே கொடுப்பான் பெரிய அல்வா.
No comments:
Post a Comment