Apr 20, 2010

ராம ஜென்ம பூமியில் மஸ்ஜித் கட்ட முயன்றால் 'ஒட்டு மொத்த இந்தியாவும் குஜராத்தாக மாறும்' - தீவிரவாதி அஷோக் சிங்கால்.

'ராம ஜென்ம பூமியில்' மஸ்ஜித் கட்ட முயன்றால் 'ஒட்டு மொத்த இந்தியாவும் குஜராத்தாக மாறும்' என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் தீவிரவாதி அஷோக் சிங்கால் தெரிவித்துள்ளான். சூரத்தில் நடந்த குருக்குல் விழாவில் கலந்துக்கொள்ள வந்தபோது அஷோக் சிங்கால் இதனை பேசியுள்ளான். மேலும் அவன் தெரிவிக்கையில்; "குஜராத் முதல்வர் தீவிரவாதி நரேந்திர மோடியையும் VHP தலைவர் தீவிரவாதி பிரவீன் தொக்காடியாவையும் SIT விசாரனை நடத்துவது ஹிந்துகளை மேலும் கோபமூட்டும். கோத்ரா சம்பவத்திற்கு ஹிந்துக்களின் எதிர் நடவடிக்கை வன்முறை அல்ல அது காந்திஜி காட்டிய அஹிம்சை போராட்டம் ஏனென்றால் அநீதியை சகித்துக் கொள்ளக் கூடாது என்று காந்திஜி கூறி இருக்கிறார்" என்று அவன் பேசியுள்ளான்.

"இந்தியாவில் கிறிஸ்த்தவ மிஷினரிகள் வெறும் 2% தான் உள்ளது ஆனால் அவர்களின் முக்கிய குறிக்கோள் அதிகப்பட்ச ஹிந்துக்களை மதம் மாற்றுவதே, ஜாதி வேறுபாட்டினை பயன்படுத்தி அவர்கள் அதிக பணம் திரட்டுகிறார்கள். இன்று மதம் மாறிய ஹிந்துக்களை தன் மதத்திற்கு திருப்பும் பணியை தீவிரமாக செய்யும் ஆசிமானந்த் மீது தீவிரவாத முத்திரை குத்தப்படுகிறது. மதம் மாறிய பல ஹிந்துக்கள் தன் மத்திற்கு திரும்பும் வண்ணம் உள்ளனர்".என்று தனது உரையில் தெரிவித்தான்.

No comments: