Oct 10, 2009

பயங்கரவாதி அத்வானியின் கனவு.


மும்பை, அக்.10: மக்களவைத் தேர்தலின்போது இந்துத்துவா விவகாரம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாவிடினும் அயோத்தியில் மிகப்பெரிய ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதே, என் நெஞ்சில் நிலைத்திருக்கும் மிகப்பெரிய கனவு,' என பாஜக மூத்த திவிரவாத தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் அக்டோபர் 13 அன்று நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக-சிவசேனைக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் திவிரவாதி அத்வானி இதைத் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான அரசை பிரிட்டிஷ் அரசுடன் ஒப்பிட்டுப் பேசிய அத்வானி, சிவசேனை-பாஜக கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரலாம் என வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.

No comments: