Oct 15, 2009

போலீஸ் என்ற போர்வையில் கறுப்பு ஆடுகள்


தமிழக போலீசில் அதிகரித்து வரும் குற்றங்கள், பாலியல் குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. ஒழுங்கீனமான செயலில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கையை கடுமையாக்கினால் மட்டுமே, காவல் துறையின் கண்ணியம் காப்பாற்றப்படும் என்ற கருத்து, உயர் அதிகாரிகள் மத்தியில் வலுத்துள்ளது. நெல்லையில் போலீஸ் கமிஷனர் ஒருவரே குடிபோதையில் பொதுஇடத்தில் தகராறு செய்து,அடுத்து வியாபார விஷயமாக கோவைக்கு வந்த சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் 25 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் தனபால் கைது,மதுரையில் சிலை திருட்டில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது இப்படி அடுக்கிகொண்ட போகலாம்.போலீஸ் துறை இப்பொழுது கடுகேட்ட ஒரு துறை ஆகிவிட்டது.

No comments: