Oct 4, 2009

தடையை மீறி ஆர்எஸ்எஸ் திவிரவாதிகள் ஊர்வலம்: ராம கோபாலன் உள்பட 500 திவிரவாதிகள் கைது


கோவை, அக். 4: கோவையில் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்ற இந்து முன்னணி நிறுவனத் தலைவர் திவிரவாதி ராம கோபாலன் உள்பட ஆர்.எஸ்.எஸ் திவிரவாதிகள் 500 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ஆர்.எஸ்.எஸ்.திவிரவாத இயக்கத்தின் 84-வது ஆண்டு துவக்க தினத்தையொட்டி ஊர்வலம் நடத்த போலீஸôரிடம் அனுமதி கோரினர்.

அனுமதி கிடைக்காததால், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் எதிரே ஏராளமான ஆர்.எஸ்.எஸ். திவிரவாதிகள் குவிந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே திவிரவாதிகள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து, ஊர்வலமாகச் சென்ற இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம கோபாலன் உள்பட 163 போலீஸôர் கைது செய்தனர். இந் நிலையில், சாலை மறியலில் சிலர் ஈடுபட்டனர். அவர்களையும் போலீஸôர் கைது செய்தனர்.

சத்தி சாலையில் ஆம்னி பஸ் நிலையம் அருகே பேரணி நடத்த முயன்ற 22 பேர் கைது செய்யப்பட்டனர். சுங்கம் அருகே ஊர்வலமாக சென்ற 71 பேரையும் போலீஸôர் கைது செய்தனர். ராஜவீதி, வடகோவை, கிராஸ் கட் சாலை ஆகிய இடங்களில் மறியலில் ஈடுபட முயன்ற 244 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊர்வலத்துக்கு தலைமை வகித்து இந்து முன்னணி நிறுவனத் தலைவர் திவிரவாதி ராம கோபாலன் பேசியது:

ஆர்எஸ்எஸ் திவிரவாத இயக்கத்தின் ஆண்டு விழாவையொட்டி இந்தியா முழுவதும் ஊர்வலம் நடத்தப்பட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க போலீஸôர் மறுத்து வருகின்றனர். தமிழக அரசின் இத்தகைய போக்கு கண்டிக்கத்தக்கது என்றார்.

No comments: