
பத்திரப் பதிவு அலுவலகத்துக்குள் இருந்த ஊழியர் செல்வராஜை, "ஆவணங்கள் எங்குள்ளது' என்று கேட்டார். பணி நிமித்தமாக அலுவலகத்துக்குள் இருந்த பத்திர எழுத்தர் மாயக்கிருஷ்ணனையும் மிரட்டினார்.மேலும், "வழக்கு எதுவும் பதியாமல் இருக்க 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் தர வேண்டும்' எனவும் வற்புறுத்தினார். அவருடைய நடவடிக்கையில் சந்தேகப்பட்ட ஊழியர்கள், அவரை விசாரிக்க முயன்றனர். அதற்குள் பெருமாள் அங்கிருந்து நழுவ முயன்றார். ஊழியர்கள் அவரைப் பிடித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்
No comments:
Post a Comment