Dec 31, 2010

முக்கிய நகரங்களை தகர்க்க 1000 லாரிகள் ஊடுறுவியுள்ளதாக பரபரப்புத் தகவல்.

சென்னை: நாடு முழுவதும் பெரும் நாச வேலைகளை நிகழ்த்தி வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 1000 லாரிகள் ஊடுறுவியுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் முழு உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 2 லாரி டிரைவர்கள் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கினர். அவர்கள்தான் இத்தகவலைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தாவூத் இப்ராகிமின் இந்தத் திட்டத்தை அவனது கூட்டாளியான சோட்டா ஷகீல் நிறைவேற்ற திட்டமிட்டு வருவதாகவும் அந்தத் தகவல் கூறினாலும், இல்லாத தாவுத் இப்ராஹீம் பெயரை பயன்படுத்தி ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இந்த திட்டத்தை தீட்டி இருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை நடந்த குண்டு வெடிப்புகள், கலவரங்கள், இதில் 90 சதவீதமானது ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்பது நாடறிந்த செய்தியே. எனவே இந்த தாக்குதல் திட்டமிடுதலிலும் ஹிந்துவா இருந்து செயல்படுவாதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்களது சதித் திட்டத்திற்காக பல லாரி டிரைவர்களை ஹிந்துத்துவா தீவிரவாதிகள் பிடித்திருப்பதாகவும், இந்த லாரிகள் ஆங்காங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. புத்தாண்டையொட்டி தீவிரவாத தாக்குதல் நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட அனைத்து பெருநகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்ப்பட்டுள்ளது.

1 comment:

Unknown said...

தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...