
இதுத்தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தின் சாரம்சம் வருமாறு: தனது சொந்த நாட்டு மக்களுக்காக எதிராக ஏவுகணகளை பயன்படுத்தி மக்களை கொன்று குவிப்பது ஹீரோயிஸம் அல்ல. லிபியா ராணுவத்தைச் சார்ந்த எனது ராணு சகோதரர்களுக்கு கூறிக்கொள்கிறேன், நீங்கள் மக்களைக் கொல்வதற்கான கட்டளைகளுக்கு கீழ்படியாதீர்கள். ராணுவத்தினரில் எவருக்காவது முடியுமானால் அவர் கத்தாஃபியை கொல்லட்டும் என ஃபத்வா(மார்க்கத்தீர்ப்பு) வழங்குகிறேன். அவரைச் சுட்டு வீழ்த்துங்கள். அவரின்(கத்தாஃபி) தீங்கிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ இவ்வாறு கத்தாஃபி கூறியுள்ளார்.
1 comment:
ivvaru Kardavi kooriyullar endru irukka vaendum
Post a Comment