துபை, பிப்.4: இந்தியா சந்தித்து வரும் மிகப்பெரும் சவால்களில் ஊழல் ஒன்று என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்தார். புற்றுநோய் போன்ற நிலை இந்தியாவில் பரவிவருவதால் உடனடியாக அதற்கு சிகிச்சை அளிப்பது அவசியம் என அவர் கூறினார். அரசியல்-அதிராக வர்க்கம்-நீதி அமைப்பில் ஊழல் பரவி வருகிறது. அதன் வளர்ச்சி வேதனை அளிக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா அதற்கு சிகிச்சை அளிப்பது அவசியம் என துபைக்கு சமீபத்தில் வந்த கலாம் இவ்வாறு தெரிவித்தார்.
Feb 4, 2011
இந்தியாவில் ஊழல் புற்றுநோய் போல பரவிவருகிறது: அப்துல் கலாம்!!
துபை, பிப்.4: இந்தியா சந்தித்து வரும் மிகப்பெரும் சவால்களில் ஊழல் ஒன்று என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்தார். புற்றுநோய் போன்ற நிலை இந்தியாவில் பரவிவருவதால் உடனடியாக அதற்கு சிகிச்சை அளிப்பது அவசியம் என அவர் கூறினார். அரசியல்-அதிராக வர்க்கம்-நீதி அமைப்பில் ஊழல் பரவி வருகிறது. அதன் வளர்ச்சி வேதனை அளிக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா அதற்கு சிகிச்சை அளிப்பது அவசியம் என துபைக்கு சமீபத்தில் வந்த கலாம் இவ்வாறு தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment