![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVl8Oicv1_Dkj05X92y9P2XGp835TmxuNZ9hUuUE5RkmQ30qTFkTGE9zsDPWNqgfvgC-yAMCJeU-hWcmWcAyhLRlZp9-sU-VtX0-YyvWZB2K7qN2xDIVWpHTI7QJeI5k-v0rR3MMX3WU8/s320/vioko-300.jpg)
அதிமுக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் முடிவு செய்வார் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்த 2011ஆம் புத்தாண்டில் தமிழக அரசியலில் மாற்றங்களும் திருப்பங்களும் ஏற்படும். விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஸ்பெக்ட்ரம் விவகாரம், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, முல்லை பெரியாறு விவகாரம், இலங்கை தமிழர் பிரச்சனை ஆகியவற்றை முன்வைத்து நாங்கள் பிரச்சாரம் செய்வோம் என அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment