![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbQpYSl8d9IsBCJ_Xb2_SiiP-lgtTTKBu77KGDRwH0ZIk-GLQoZcS30hqzgp68EgWmxuIzd7DHz7j6DwpGRhGq3x-U8L8ojDY1HnyQdS7W1ydrRvp_AAEm0Twu5Z9C3l75-0QvyrzZOj0/s320/seemaaan_thodar.jpg)
என் தொலைபேசியை ஒட்டுக்கேட்கும் உளவுத் துறை பெருமகன்களே... இந்தக் கண்ணீரையும் கதறலையும் உரியவர்களிடம் கொண்டுபோய்ச் சேருங்கள். அப்படியாவது அவர்களுடைய கல் மனது கரைகிறதா எனப் பார்க்கலாம். ஈழத்தில் இழவு விழுந்தாலும், இராமேஸ்வரம் இரத்தக்களறி ஆனாலும், தனுஷ்கோடியில் தமிழன் பிணம் மிதந்தாலும்... மூச்சுவிடாமல் இருப்பது எங்களின் தமிழர் குணம். ஆனால், 'ஐயோ’ எனக் கதறினால், 'அனுப்புங்கள் போலீஸை...’ என்கிற உத்தரவு மட்டும் பொத்துக்கொண்டு வந்துவிடும்.
No comments:
Post a Comment