ஒரு நோயாளி டாக்டரிடம் காட்டுவதற்காக மருத்தவமனைக்கு சென்று டாக்டர் அலுவலகத்தில் உடம்பில் சட்டை இல்லாமல் அமருன்திருந்தார்!. அந்த வழியாக வந்த நர்ஸ் ஏன்? உடம்பில் சட்டை இல்லாமல் அமர்ந்து இருக்கீங்கள் என்று வினவ! அதற்கு அந்த நோயாளி டாக்டரிடம் உடம்பை காட்டிட்டு போகலாம் என்று வந்திருக்கிறேன் என்றார். ரொம்ப கடிச்சிட்டேன் இல்லே!!ஹா ஹா!!கண்டிப்பா சிரிங்க.
1 comment:
arumaiya
Post a Comment