Jan 13, 2011

கடற்கொள்ளையர்கள் ஜாக்கிரதை!!!!

புதுதில்லி, ஜன.12- இந்தியாவைச் சேர்ந்த 14 மாலுமிகளுடன் இந்தியக் கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இத்தகவலை கப்பல் போக்குவரத்துத்துறை இயக்குநரகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜனவரி 9-ம் தேதி, ஓமன் கடலோரத்தில் சலஹா என்னுமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் கப்பல்களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்று பிணையத் தொகை கேட்டு மிரட்டுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

No comments: