![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKJDm08yR53XQGDh4QmzX6R0hByyMPvxEZsqg30FUm7c0ShXdIcMJe5-PzAghZCzTjko8-o-4_AKv-HsCVXez0PPthdu40gMA8jjS0XejUleiEMbeq3K0Y-Yka32YKLLbZfGSsGr5ewQo/s320/Sri%252520Lanka%252520fighting%252520Tamils.jpg)
"ராஜபக்ச சகோதரர்களும், சரத் பொன்சேகாவும் போற்குற்றத்திற்கு பொறுப்பாளிகள். ஆனால் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு இந்த அரசாங்கம் பதவியில் இருக்கும் வரையில் எந்தவொரு விசாரணையும் நடைபெறப் போவதில்லை. அதே நேரம், தமிழர் தரப்பிலும் போர்க்குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு கிட்டவில்லை. இன்றைய நிலையில் போர்க்குற்ற விசாரணை நடக்குமாகில், அதனால் தமிழரே அதிகமாக பாதிக்கப்படுவர் என்று அஞ்சுகின்றனர். இந்த விடயத்தில் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இடையில் தெட்டத் தெளிவான வேறுபாடு காணப்படுகின்றது." - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் PATRICIA A. BUTENIS(விக்கிலீக்ஸ் வெளியிட்ட இரகசிய ஆவணங்களில் இருந்து).
No comments:
Post a Comment