
இதுவரை யாருக்காவது அதுபற்றி தெரியுமா? இதுவரை உங்களுக்குத் தெரியவில்லை என்றால் அது யாருடைய குற்றம்? உங்களது குற்றமா அல்லது மக்களிடையே இந்த சட்டங்களைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தாத அலுவலர்களின் குற்றமா? இவற்றைக் கண்டும் காணாததுபோல இருக்கும் அரசாங்கத்தின் குற்றமா? இந்த தினத்தில் இளஞ்சர்கள் ஒவ்வொர்வரும் வரதட்சணை வாங்க மாட்டோம் என்று உறுதி எடுப்போம்.
No comments:
Post a Comment