Jul 31, 2015

இந்தியா ஒரு உள்நாட்டு யுத்ததத்தை சந்திக்குமா?

யாகூப் மேனன் தூக்கிலிடப்பட்டதை கண்டித்தும் நீதி வழங்கும் விசயத்தில் மத்திய BJP அரசின் இரட்டை நிலையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இந்தியா முழுவதும்  SDPI கட்சி போராட்டங்களை நடத்தி வருகிறது. 

சிந்திக்கவும்: ஆளும் மோடி அரசின் ஹிந்துத்துவா செயல் திட்டங்கள் சிறுபான்மை மக்களை ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழக்க செய்வதாக உள்ளது. தொடர்ந்து அரசு அதிகாரவர்க்கம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக திருப்பி விடப்பட்டுள்ளது. ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்கள் தொடர்ந்து சிறுபான்மை மக்களின் உணர்வுகளை தூண்டி அதன் மூலம் கலவரங்களை நடத்த திட்டமிடுகின்றன. மோடியின் ஆட்சி தொடருமே ஆனால் வெகுவிரைவில் இந்தியா ஒரு உள்நாட்டு யுத்ததத்தை சந்திக்கும் என்பதில் மற்று கருத்துக்கு இடமில்லை. 

No comments: