பட்டாசு ஆலையையே பாதுகாக்கத் தெரியாத இவர்கள் அணு உலையை எப்படிப் பாதுகாப்பார்கள் ?
தீபாவளி நெருங்க நெருங்க பட்டாசு விபத்துகள் அன்றாட செய்தியாகி விட்டன ! விருது நகரில், சிவகாசியில், மதுரையில், செஙகத்தில் திருவண்ணாமலை என வெடி விபத்துகள் தொடர்கிறது !
ஆண்டுக்கு நூற்றுக்ககணக்கானோரை பலி கொள்ளும் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பையும், அங்கு பணி புரிவோரின் பாதுகாப்பயும் பற்றி கவலை கொள்ளாத இந்த அரசுகள் தான் சொல்கின்றன! கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது!
*யாழினி*
2 comments:
mmm...
பாதுகாப்பு என்பது
வெறும் எழுத்தளவில் வைத்து
பணம் செய்யும் எண்ணும் கூட்டம்..
உயிர்களின் மதிப்பு
அறியாத கூட்டம் ...
சிறு தவளையை அடக்க முடியாத
கூட்டம்..
மதம்கொண்ட யானையை
அடக்க துடிக்கிறது...
Post a Comment