
முன்னதாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் தீவிரவாதி ராஜபக்சே திட்டமிட்டுள்ளான். இதற்காக ராஜபக்சே இன்று சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகிறான்.
பின்னர் சென்னையில் இருந்து கார் மூலம் திருப்பதி கோவிலுக்கு செல்கிறான். அங்கு சுமார் 1மணி நேரம் ஏழுமலையானை தரிசனம் செய்து சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறான்.
பின்னர் இரவில் திருப்பதி மலையில் ரிலையன்ஸ் நிறுவனம் கட்டிக் கொடுத்த ஸ்ரீகிருஷ்ணா பிரமாண்ட விருந்தினர் மாளிகையில் தங்குகிறான். பின்னர் காலை அங்கிருந்து புறப்பட்டு மும்பை செல்கிறான்.
No comments:
Post a Comment