
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதங்களை குறைக்க ஐ.நா.சபை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. ஆனாலும் கடந்த ஆண்டு அழிவு அதிகமாக இருந்துள்ளது. பூகம்பம், அதிக வெயில், வெள்ளம், பனிப்பொழிவு போன்ற காரணங்களால் 20 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டில் கடந்த ஆண்டுதான் மிக மோசமாக அமைந்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment