
சவுரவ் கங்குலி கடந்த 2003 ஆம் நடந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி கேப்டனாக செயல்பட்டு அணியை இறுதி போட்டி வரை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 ஐ.பி.எல். போட்டிகளில் கொல்கத்தா அணி கேப்டனாக செயல்பட்ட கங்குலி தற்போது இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டி ஏலத்தில் எந்த அணியும் ஏலம் எடுக்காததால் இந்த முடிவை அறிவித்ததார்.
No comments:
Post a Comment