![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQDqOZ_S0mKlV4x-dGzvKmdEmN5XLemDEt2uVJCzXqyQcvXiNbTHW4-cb03gGaEMo-4KLZ4w0Cfj4Zgq2U-c57Yo5ay4g-7YlogXIwOtA_8FtzI4-V4x2MIaD_Dr7EAGybgHMOUINaOnA/s320/large_165750.jpg)
இதைதொடர்ந்து, "சேப்டி லாக்கை' கண்டுபிடித்த அப்துல்ரசாக் கூறியதாவது: "வீல்'லில் உள்ள நட்டுகள் எளிதாக கழற்றும் வகையில் இருப்பதால்தான் டயர்கள் திருடு போகின்றன. நான் கண்டுபிடித்துள்ள இந்த "சேப்டி லாக்' நட்டுகளை மறைப்பதோடு, புது டிஸைனாகவும் இருக்கும். எந்த சாவி போட்டாலும் திறக்க முடியாது. இதன் காரணமாக, டியூப் காற்றை இறக்கவும் முடியாது. இதற்கு காப்புரிமை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கார் தயாரிப்பு நிறுவனங்கள் கேட்டுகொண்டால், அவர்களிடமும் இதை செயல்படுத்தி காட்டுவேன், என்றார். இவரை போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன், நுண்ணறிவு பிரிவு உதவிகமிஷனர் குமாரவேல் பாராட்டினர்.
No comments:
Post a Comment