சென்னை: கறுப்புப் பண பதுக்கலையே மிஞ்சிவிட்டது வெங்காய பதுக்கல் சமாச்சாரம். தமிழகம் முழுவதும் காய்கறி வியாபாரிகள் வீடு மற்றும் கடைகளை அதிரடியாக சோதனையிட்டு வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதா என ஆராய்ந்தனர் வருமான வரித்துறையினர். "காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால், காய்கறவியாபாரிகள் பெருமளவு லாபம் ஈட்டி வருவதாக வந்த தகவலை அடுத்து வருமானவரித்துறை சென்னை, பொள்ளாச்சி, திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய இடங்களில் வருமானவரி சோதனைகளை நடத்தியது. 10 பெரிய காய்கறி வர்த்தகர்களிடம் சோதனை நடத்தப்பட்டதோடு, அவர்களிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணையையும் மேற்கொண்டனர். குறிப்பாக, அண்மையில் காய்கறி விலை உயர்ந்தபின் அவர்களுக்கு கிடைத்த லாபம், அவர்கள் போட்ட முதலீடு பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன.
Jan 8, 2011
வெங்காய பதுக்கலா? அதிரடி சோதனை.
சென்னை: கறுப்புப் பண பதுக்கலையே மிஞ்சிவிட்டது வெங்காய பதுக்கல் சமாச்சாரம். தமிழகம் முழுவதும் காய்கறி வியாபாரிகள் வீடு மற்றும் கடைகளை அதிரடியாக சோதனையிட்டு வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதா என ஆராய்ந்தனர் வருமான வரித்துறையினர். "காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால், காய்கறவியாபாரிகள் பெருமளவு லாபம் ஈட்டி வருவதாக வந்த தகவலை அடுத்து வருமானவரித்துறை சென்னை, பொள்ளாச்சி, திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய இடங்களில் வருமானவரி சோதனைகளை நடத்தியது. 10 பெரிய காய்கறி வர்த்தகர்களிடம் சோதனை நடத்தப்பட்டதோடு, அவர்களிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணையையும் மேற்கொண்டனர். குறிப்பாக, அண்மையில் காய்கறி விலை உயர்ந்தபின் அவர்களுக்கு கிடைத்த லாபம், அவர்கள் போட்ட முதலீடு பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment