
கொழும்பில் இருந்து யாழ் மருத்துவர்களுக்கு இப் பெண் தொடர்பாக அவசர செய்திகள் அனுப்பப்பட்டது. இதனையடுத்து நடாத்தப்பட்ட விசாரணையின்போது, தன்னுடன் 76 ஆண்கள் தொடர்புகளை வைத்திருந்ததாக அவர் முதல் கட்டமாகத் தெரிவித்துள்ளார். 14 வயதில் இருந்தே தன்னுடன் ஆண்கள் உடலுறவுரீதியான தொடர்புகளை பேணிவந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த 76 பேர் தொடர்பாக வைத்திய பரிசோதனைகளை மெற்கொள்ள வைத்திய வட்டாரங்கள் தயாராகி வருகின்றன. இவர்களில் கணிசமானவர்கள் படையினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ் குடாநாட்டில் வேகமாகப் பரவிவரும் எயிட்ஸ் நோய் காரணமாக மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலையில் 20 வயதுக்கும் குறைவான பெண்களே தினமும் கருக்கலைப்புக்கு வந்துபோவதாக மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்பாணத்தில் உள்ள சில முன்னணிப் பாடசாலைகளில் படிக்கும் மாணவ மாணவியரிடையே ஆபாசப் படங்கள் சி.டியாகவும், மற்றும் மொபைல் போன்களிலும் சரளமாகப் பிளங்குவதாகவும், மைதானங்கள் மற்றும் மலசலகூடங்களிலும் இவைகளை மாணவர்கள் மறைத்து வைத்துப் பார்க்கிறார்கள்.
No comments:
Post a Comment