
மேலும் இந்த விழாவில் பங்கேற்று கொண்டு பேசிய, பஞ்சாப் துணை முதல்வர் பாதல் , வைகோ தமிழர்களிர்க்காக தம் அரசியல் பணிகளில் பலவாறு தியாகங்களை செய்துள்ளார் என்று புகழாரம் சூட்டினார்.மேலும் இந்த விழாவில், ஹர்யான முன்னாள் முதல்வர் ஒம் பிரகாஷ் சவுதாலா, தெலுகு தேசம் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் நம்ம நாகேஸ்வர ராவ் மற்றும் அதிமுகவின் தம்பிதுரை ஆகியோரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment