Jun 17, 2010

இந்திய காவல்துறை பயங்கரவாதிகள் கொடுமைகள் புரிவதில் உத்தரபிரதேச மாநிலத்தில் முன்னணி.

டெல்லி:சாதாரண காரணங்களுக்காகவும், சந்தேகத்தின் பேரிலும் போலீஸ் பயங்கரமாக நடந்து கொள்வதில் உத்தரபிரதேச மாநிலம் முன்வரிசையில் நிற்கிறது. 2008-09 ம் வருடத்தில் போலீஸ் கொடுமைக்கெதிராக 2,250 புகார்கள் டெல்லி தேசிய மனித உரிமைக் கமிஷனுக்கு வந்துள்ளது. இதில் 70 சதவீதம் உ.பி.யிலிருந்து வந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் முஸ்லிம்கள். 2009-10 ல் இம்மாதிரியான புகார்களின் எண்ணிக்கை 300க்கும் 400க்கும் இடையில் வரும் என்று கமிஷன் கூறுகிறது.

No comments: