Oct 11, 2009

இந்தியாவிலும் சீனாவிலும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்: ஐ.நா. எச்சரிக்கை


உலகில் வேளாண் பொருள்களை அதிகம் நுகரும் நாடுகளாக சீனாவும், இந்தியாவும் திகழுகின்றன. இவ்விரு நாடுகளும் 2050-ம் ஆண்டு தங்களது உணவுத் தேவையை பூர்த்தி செய்ய வேளாண் துறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்ய வேண்டியதிருக்கும் என ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் (ஃஎப்ஏஓ) தெரிவித்துள்ளது.

சீனாவும், இந்தியாவும் வேளாண் துறையில் கவனம் செலுத்தாவிட்டால் இரு நாடுகளிலும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும் அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments: