உங்கள் கிராமத்தை நாங்கள் தத்தெடுத்து , சீமை கருவேலமரத்தை அழித்து , நல்ல மரங்கள் நட்டு பராமரித்து தருகின்றோம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது.
நடைமுறைகள் :1.விண்ணப்பத்தை அச்சு (பிரிண்ட்) எடுத்துக்கொள்ளவும்.
2.விண்ணப்ப பெறுநரில் ” கிராம தலைவர் மற்றும் பொதுமக்கள் , அல்லது என்ன பதவி என்பதை எழுதவும் . முகவரியை நிரப்பவும்.
3.கீழே இப்படிக்கு என்ற இடத்தில் விண்ணப்பத்தை சமர்பிப்பவர் நமது இயக்கத்தின் சீரமைப்பு பகுதி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பொறுப்பேற்க சம்மதித்து கையெழுத்திட்டு பெயர் மற்றும் தொடர்பு எண் வழங்கவும்.
4.அனுமதிக்கிறேன் என்ற இடத்தில் நமக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ளவரின் அலுவலக முத்திரை (சீல் ) வைத்து கையொப்பம் வாங்கவும். விண்ணப்பத்தின் பின்புறம் மக்களின் கையெழுத்து பெறவும்.
5.அதை புகைப்படம் எடுத்து வாட்சப் எண்ணிற்கு 7806919891 அனுப்பவும். அல்லது விண்ணப்பத்தை ஸ்கேன் செய்து aaproject.tn@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
6.அனுப்பிய பிறகு 7806919891 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும். உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாக பெறப்பட்டவுடன் MM-AAPROG என்ற பெயரிலிருந்து உங்கள் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
7.பெறப்பட்ட ஒருவார காலத்திற்குள் உங்கள் கிராமத்தில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் விபரங்களுக்கு : www.aaproject.org
3 comments:
பாராட்டுக்குரிய செயல்
பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்
Great and best wishes.
Hats off sir.. for this grt work...
Post a Comment