Sep 15, 2012

திரைப்படம் மூலம் குழப்பம் உண்டாக்கும் யூதர்கள்!

முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும்  முஹம்மது நபி(ஸல்) அவர்களை மிக மோசமாக அவமதிக்கும் திரைப்படம் ஒன்று அமெரிக்காவில் வசிக்கும்  யூதன் ஒருவனால் தயாரிக்கப்பட்டுள்ளது. 
இன்னும் வெளிவராத இந்த படத்தின் ட்ரைலர் யூட் டுயுப்யில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து உலகம் முழுவதிலும் வாழும் முஸ்லிம்கள் இதற்க்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதும் அமெரிக்காவை கண்டித்து பலவகையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவிற்கு எதிராக வீதிகளில் இறங்கி  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் SDPI கட்சி, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தவ்கீத் ஜமாஅத் போன்ற அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த இஸ்லாம் எதிர்ப்பு திரைப்படத்தை தயாரித்தவருடன் தொடர்பு கொண்டிருந்த கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒருவரிடம் FBI போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். 
இந்நிலையில் அமெரிக்க கலிபோர்னிய மாநில தலைநகர் சாக்கரமேண்டோவில் அமைந்துள்ள மஸ்ஜித் நூர் பள்ளியில் நேற்று வெளிக்கிழமை ஜும்மா தொழுகையின் போது இம்மாம் கூறியாதாவது. இந்த திரைப்படத்தின் மூலம் டெவில் (DEVIL) எதை செய்ய நாடியதோ அதை செய்துவிட்டது. முஸ்லிம்கள் உணர்ச்சி வயப்பட்டு லிபியாவில் உள்ள அமெரிக்க தூதர் உட்பட 3பேரை கொன்றதை இஸ்லாம் அனுமதிக்க வில்லை, இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

இது போன்று விசயங்களில் முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்புகளை ஜனநாயக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டும் என்றார். இதை எதிர்த்து அமெரிக்கா தழுவிய பிரச்சாரத்தையும், சட்ட ரீதியான நடவடிக்கையையும் தாங்கள் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். அமெரிக்க உலகின் கிரீன் லேன்ட், இங்கே அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுகின்றனர். உலகின் சுதந்திர பூமி என்று அமெரிக்காவை சொல்லலாம் என்றார். இதனால் முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வன்மையாக கண்டித்தார்.

*  கலிபோர்னியாவில் இருந்து மின்னஞ்சல் வழியாக: அபூ முஹம்மத்*

4 comments:

Anonymous said...

இஸ்ரேல் நினைத்து செய்தது தற்போது நடந்துள்ளது. உலகம் முழுவதும் இஸ்ரேலின் (மொசாத்) தீவிரவாத அமைப்பு அனைத்து காரியங்களும் செய்து கொண்டு வருகிறது என்பதை வரும் நாட்களில் உலகம் அறியும்.

*** AZAD NELLAI****

Anonymous said...

திரைப்பட தயாரிப்பாளர் தங்களை ஏமாற்றிவிட்டதாக இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் கூறுகின்றனர். இத்திரைப்படத்தின் கதையில் மாற்றம் செய்துள்ளார்கள் என்று திரைப்படத்தில் நடித்த சிண்டி லிகோர்ஷியா கூறுகிறார்.

Anonymous said...

Yentha mathathaiyum elivu paduththa koodaathu. Ithai vanmaiyaaga kandikkiren. Raja

தமிழ் நாத்தம் said...

Saturday, September 15, 2012

வாசர்களே செக்ஸ் படம் பார்க்கனுமா தமிழ் மணம் வாருங்கள்!

1). பூனம் பாண்டே எங்களை பொங்க வைக்கும் கவர்ச்சி புயல்..!!!

செக்ஸ் படம் பார்க்க வருகை தாருங்கள் தமிழ் மணம்! தமிழ் மணம்! இதுதான் தமிழை மணக்க வைக்கும் சினிமா செக்ஸ் இணையத்தளம். டும் டும் டும்.


தமிழ் மணத்தில் குடிமி சண்டையை ஆதரிக்கும் பதிவு!

மதத்தை விமர்சிக்கலாம் நாகரீகமாக!
தமிழ் மனம் என்றாலே ஒரே நாத்தம். குடுமி சண்டை. இதை உண்டாக்கி விடுவதே தமிழ் மணம்தான். பதிபவர்களை ஒருவருக்கு ஒருவர் சண்டை இடவைப்பது குழுக்களாக பிரித்து அதன் மூலம் தினம் தினம் தங்கள் இணையத்திற்கு வருகை புரிய வைப்பது. பதிவுகளை எழுத வைப்பது. நல்ல ஐடியா ஐயா!

Friday, September 14, 2012
தமிழ் மணத்தில் இன்றைய கேவலமான தனி நபர் தாக்குதல்!

*மாத்தியோசி மணிக்கும் சுவனப்பிரியனுக்கும் என்ன தகராறு?

*மதவெறி கொண்ட இசுலாமியப் பெண்மணி ஆமினாவுக்கு!

*இஸ்லாமிய பெண்மணியும், 'ஹிட்ஸ்வெறியர்' நிரூபனுக்கு மடலும்!

ஹிட்ஸ் வெறியால் மதவெறி வளர்க்கப்படுகிறது. தமிழ் மணத்தில் இந்த போதை திட்ட மிட்டே வளர்க்கப்படுகிறது என்று சொல்லலாம். பிறமதத்தை இழிவுபடுத்தும் பதிவுகள் தமிழ் மணத்தில் எத்தனையோ கொட்டி கிடக்கிறது. தினமும் குடுமி சண்டை, எந்த இணையதளத்திலும் இதை பார்க்க முடியாது. திட்ட மிட்டே இது போன்ற பதிவுகள் ஹிட்ஸ்களை பெற்று முதலிடத்தில் வர வைக்கப்படுகிறது.

இன்லி, தமிழ் வெளி, வலைபூக்கள், தமிழ் 10 , தேன்கூடு, போன்ற இணையதளங்கள் நடுநிலையோடு எல்லோருடைய பதிவுகளையும் வெளி இடுகின்றன. அதில் போய் யாரும் குடுமி சண்டை போடுவதில்லை. அது போல் அதில் அவர்கள் யாருக்கும் இது போல் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தமிழ் மணத்தில் ஒரு குறிப்பிட்ட பதிபவர்கள் பதிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது சாதாணமாக நிகழும் நிகழ்ச்சி இல்லை. பதிபவர்களை சண்டையிட வைத்து வேடிக்கை பார்க்கும் கேவலமான ஒரு இனைய திரட்டி தமிழ் மணம்.

தமிழ் மணம் என்கிற பெயரில் நாற்றத்தை பரப்பும் இந்த சமூக அழுகிய முட்டை இணையத்தை பற்றி உங்கள் கருத்துக்களை நீங்கள் இங்கே அனுப்பி தரலாம். அது பிரசுரிக்கப்படும். இந்த பிரிவினைவாதிகளால் மக்களிடம் உண்டாகி இருக்கும் மனோ அழுத்தம், மற்றும் பிரச்சனைகளை பற்றி இங்கே குறிப்பிடலாம்.

நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: tamilnaaththam@gmail.com

Thursday, September 13, 2012
தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!

* அழுக்குருண்டை பிள்ளை-யார்? விநாயகரின் பிறப்புக் கதைகள் ஆபாசமே
* மிதவாத முஸ்லிம்கள் மௌனித்து இருப்பதேனோ ?
* குர் ஆன் - புதிரா? புனிதமா?

இப்படியாக பிறமத கடவுள்களையும், நம்பிக்கியையும் கேவலப்படுத்தும் மோசமான நாகரிகமற்ற, மத நம்பிக்கையாளர்களை புண்படுத்தும் பதிவுகள். அது மட்டுமல்லாது தனிப்பட்ட விமர்சனகளும், பதிபவர்கள் ஒருவரோடு ஒருவர் கொடுமிச்சண்டை போடவும் வழிவகுத்து கொடுக்கிறது.
இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!

கரிகாலன் பெயரில் உள்ள ஒரு இணையத்தளம் கோப்பி பேஸ்ட் பயன்படுத்துகிறது.

தமிழில் மணம் பரப்பும் இணையதளத்தில் கட்டண சேவையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஒரு இணையதளம் முழுக்க, முழுக்க காப்பி பேஸ்ட் என்கிற முறையிலேயே இருக்கு.. பணம் என்றதும் காப்பி பேஸ்ட் இல்லையா..

தமிழ் நாத்தம் ஒரு அறிமுகம்!

தமிழில் மணம் பரப்புகிறோம் என்று நாத்தம் பரப்பி வரும் ஒரு பொறுப்பற்ற வக்கிரம் பிடித்த இணையதளத்தை பற்றிய உண்மைகளை, மக்கள் குமறல்களை இங்கே வெளிப்படுத்துவதே இந்த இணையத்தின் நோக்கம்.

தமிழர்களுக்குள்ளே சண்டையையும், ஜாதி மற்றும் மத துவேசங்களை வளர்த்து கொண்டு அதே நேரம் தமிழ் மணம் பரப்புவதாக தன்னை கொள்ளும் ஒரு போலியின் முகத்திரையை கிழிப்பதே நமது நோக்கம்.