Feb 15, 2011

ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம்!! இந்து மகாசபை சாதனை!!

நாகர்கோவில்: காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மகாசபா சார்பில் நாய்க்கும், ஆட்டுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் பிப்.14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மகாசபா சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு நாகர்கோவில் கோட்டார் வாகையடி தெரு தெற்கு ரதவீதியில் ஆட்டுக்கும், நாய்க்கும் திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேளம் தாளம் முழங்க ஆட்டுக்கும், நாய்க்கும் மாலை அணிவித்து அழைத்து வந்தனர். பின்னர் ஆட்டையும், நாயையும் அலங்கரிக்கப்பட்ட இருக்கையில் அமர வைத்து நாய் கழுத்தில் அணிந்திருந்த மாலையை ஆட்டுக்கும், ஆட்டின் கழுத்தில் அணிந்திருந்த மாலையை நாய்க்கும் மாற்றினர். அப்போது மேளம் முழங்கப்பட்டது. சுற்றி நின்றவர்கள் மலர் தூவினர். நிகழ்ச்சிக்கு இந்து மகாசபா மாவட்ட பொது செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் நீலகண்டபிள்ளை, பொன் வெற்றிவேல், சிங்கராயபாண்டியன், நகர துணை தலைவர் ராஜா, சிவா, வெங்கடேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சிந்திக்கவும்: இந்த முட்டாள் பாசிச பயங்கரவாத இந்து மகாசபா சபையின் கிறுக்கு வேலையை பார்த்தீர்களா? எங்கே போனது புளுகிராஸ் இந்த பைத்தியம்களுக்கு இந்த வாயில்லா ஜீவன்கள் தான் கிடைத்ததா? இந்த ஹிந்துத்துவா கிறுகர்களுக்கு வேற வேலையே நாட்டில் இல்லையா? இவர்கள் ஏன்தான் இப்படி வெறிபிடித்து அலைகிறார்களோ? உனக்கு காதலர் தினம் கொண்டாட பிடிக்கவில்லையா? அல்லது அது ஹிந்து மதத்தில் இல்லை என்பதால் வருகிறாயா? பரவாயில்லை அதை கொண்டாட வேண்டாம் என்று பத்திரிக்கைகளுக்கு அறிக்கை கொடு. இல்லை தொலைகாட்சியில் விளம்பரம் கொடு. இல்லை என்றால் கோவில் தோறும் உன் பார்பன பண்டாரங்களிடம் சொல்லி பிரச்சாரம் செய்யசொல்லு. ஏன் ஆட்டையும், நாயையும் போட்டு தொந்தரவு செய்கிறாய்? இதுகள் என்ன பாவம் செய்தன? உங்களது கிறுக்கு தனத்துக்கு ஒரு அளவே இல்லையா? உங்கள் குரங்கு புத்திக்கு இதுவெல்லாம் உரைக்கவில்லையா? மதவெறி உங்கள் கண்களை மறைகின்றதா? எதையும் வேண்டும் அல்லது வேண்டாம் என்று சொல்ல ஒரு முறை இருக்கிறது அந்த முறைப்படி உங்கள் எதிர்ப்பை தெரியபடுதுவீர்கள் என்றால் வரவேற்கலாம்? எதையும் தீவரவாததின் மூலம் சாதிக்க இயலாது. பலவந்தத்தின் மூலம் பாபர் மசூதியை உடைத்து அபகரிதீர்கள்? அஜ்மீர் முதல் மலோகன் வரை தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தி இப்பொது கம்பி எண்ணுகிறீர்கள். இதையெல்லாம் மறைக்க இந்த காதலர் தின எதிர்ப்பு என்ற கோமாளி கிறுக்கு தனமா? திருந்துங்கப்பா!! கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு நினைவிருக்கட்டும்.

நன்றி : மிஸ்டர் கிருஷ்ணன். நாகர் கோவில்.

2 comments:

சிதா said...

நியாயமான குரல்...

mulakkam said...

இன்னும் pjp தேவர் சினிமா பார்கவில்லை என நினைகின்ட்ரன்
இன்னும் யானை மட்டும் தான் பாக்கி சினிமா பார்த்திருந்தால்
யானைக்கும் ஷேர்த்து கல்யாணம் நடத்தி வைதிருந்திர்பார்கள்.
தேங்க்ஸ் டு புதிய தென்றல்