Dec 20, 2010

இலங்கை அரசு பயங்கரவாதிகளுக்கு ஐநா சபை கெடு நீடிப்பு.

ஐநா, டிச.21: இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை அளிக்க நிபுணர் குழுவுக்கு ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலர் பான் கி-மூன் டிசம்பர் இறுதிவரை காலஅவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். முன்னதாக இந்த அறிக்கையை டிசம்பர் 15-க்குள் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது அந்த கெடு டிசம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பான் கி-மூனின் துணை செய்தித்தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் நியுயார்க்கில் தெரிவித்தார்.

No comments: