
சிந்திக்க ஆசிரியர்: இந்தியாவின் கேடுகெட்ட நீதித்துறை!! பயங்கரவாதிகள் எல்லாம் வெளியே இருக்க மனித உரிமை ஆர்வலர் ஏழை குழந்தைகளுக்கு மருத்துவம் செய்து வந்த குழந்தைகள் நல மருத்துவர் விநாயக் சென்னிற்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி உண்மையிலே ஒரு கிறுக்கனாக இருக்கவேண்டும்! இல்லை என்றால்? இப்படி பட்ட ஒரு தீர்ப்பை வழங்கி இருப்பானா? நக்ஸலைட்டுகளுடன் தொடர்பு என்றால் அதற்க்கு என்ன? தண்டனை ஆயுள் தண்டனையா? அவர் நக்ஸலைட்டுகளுடன் தொடர்பு வைத்து கொலை செய்தாரா? இல்லை கொள்ளை அடித்தாரா? அவருக்கு ஆயுள் தண்டனை கொடுத்த நீதிபதியை நாம் என்னவென்று சொல்வது. இவன் படித்த நீதிதான் என்ன? இப்ப இவரது ஜாமீனை நிறுத்தி இருக்கும் நீதிபதியை என்னவென்று சொல்வது இவர்கள் எல்லாம் நீதி துரையின் களவாணி பயல்கள். இவர்களை மாதிரி நீதிபதிகள் நிறைந்தது தான் இந்திய நீதி துறை. பாபர் மசூதி தீர்ப்பை கட்ட பஞ்சாயத்து தீர்ப்பாக கொடுத்தார்கள். தொடர் குண்டு வெடிப்புகளை நடாத்திய பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். முதல் குஜராத் கலவரத்தை திட்டமிட்டு நடத்திய மோடி வரை வெளியே இருகிறார்கள். காஞ்சி சங்கராச்சாரிக்கு ஜாமீன், நித்யானந்தாவுக்கு ஜாமீன் ஆனால் குழந்தைகள் நல மருத்துவர் விநாயக் சென்னிற்கு ஆயுள் தண்டனை. அவருக்கு நக்ஸலைட்டுகளுடன் தொடர்பில்லை என்பது வேறு கதை. இந்த முட்டாள் கயமை நீதித்துறையை மக்கள் செருப்பால் அடிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. நீதியை கொல்லும் இவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்வதில் தவறில்லை என்று நம்புகிறேன்.
No comments:
Post a Comment