Aug 10, 2010

இனிய ரமலான் வாழ்த்துக்கள்

இறை விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்டதோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதன் மூலம் இறை அச்சமுடையவர்கள் ஆகலாம்"(அல்-பகரா 2:183)

சவூதியில் சற்றுமுன் ரமதான் முதல் பிறை பார்த்ததாக அரசின் அதிகாரபூர்வ செய்தி சேனல் அல் இஹ்பாரியா தெரிவித்துள்ளது. ஆகவே இன்று முதல் நோன்பு ஆரம்பம் ஆகிறது.
அன்புள்ள சகோதர,சகோதரிகளுக்கு எனது இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் ஆசிரியர்: சிந்திக்கவும்.blogspot.com

No comments: